layoff of sanitation workers

img

துப்புரவு பணியாளார்கள் பணி நீக்கம்: சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் வேலை செய்து வந்த ஒப்பந்த துப்  புரவு தொழிலாளர் சுமார் 100 பேர் திடீர் பணி நீக்கத்தால் வேலையின்றி தவிக்கின்றனர்.